என்று மாறும் இந்த நிலை?
கனவாக போனதோ நம்
தனி ஈழம்?
நனவாக ஆனதோ
நரிகளின் ஆட்டம்?
கனவாக போனதோ நம்
தனி ஈழம்?
நனவாக ஆனதோ
நரிகளின் ஆட்டம்?
என் தமிழ் இனமே சாகிறது
பட்டினியால்.
நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்
பேசிக்கொண்டே இருக்கிறோம்;
சண்டை வேண்டாம்,தனிநாடு வேண்டாம்
பணம் வேண்டாம்,பதவிகள் வேண்டாம்;
மேடை பேச்சுக்கள் நம் சகோதரர்களுக்கு
ஒரு வேலை சோறு போடாது;
பாலைவனத்தில் பஞ்சுமேடை
அமைத்தாலும்
பசியாற உணவு வேண்டாமா?
சுடுகாடே என்றாலும்
சுதந்திர காற்றை எம்மக்கள்
சுவாசிக்கவேண்டாமா?
என்று இந்த நிலை மாறும்?
'இருந்திருந்தால் நன்றாக இருக்குமே' என்கிற
இறைவன் 'இருக்கிறேன் ' என்று
காட்சிகொடுத்து எம்மக்களை காப்பாற்றுவாரா???னியால்.
நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்
பேசிக்கொண்டே இருக்கிறோம்;
சண்டை வேண்டாம்,தனிநாடு வேண்டாம்
பணம் வேண்டாம்,பதவிகள் வேண்டாம்;
மேடை பேச்சுக்கள் நம் சகோதரர்களுக்கு
ஒரு வேலை சோறு போடாது;
பாலைவனத்தில் பஞ்சுமேடை
அமைத்தாலும்
பசியாற உணவு வேண்டாமா?
சுடுகாடே என்றாலும்
சுதந்திர காற்றை எம்மக்கள்
சுவாசிக்கவேண்டாமா?
என்று இந்த நிலை மாறும்?
'இருந்திருந்தால் நன்றாக இருக்குமே' என்கிற
இறைவன் 'இருக்கிறேன் ' என்று
காட்சிகொடுத்து எம்மக்களை
காப்பாற்றுவாரா???

