தமிழ்நாட்டில் இருக்கிற மொத்தம் 234 தொகுதியில போட்டியிடுற வேட்பாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 724 பேர்களாம்.
அதுல கிரிமினல் கேஸ் பதிவானர்கள் 140 பேர்..அம்மா,அய்யா,கேப்டன் இவர்களையும் சேர்த்து.
அதுல கொலை செய்ய முயற்சித்தவர்கள் என்று கேஸ் இருப்பவர்கள் 25 பேர்..
அதுல 8 ஆப்பு வரை படித்தவர்கள் 150 பேர்கள்
அதுல 10ஆப்பு வரை படித்தவர்கள் 200 பேர்கள்
டிகிரி வரை படித்தவர்கள் 250 பேர்கள்
முதுகலை படித்தவர்கள் 50 பேர்கள்
வக்கீல்,டாக்டர் மீதம் உள்ளவர்கள்.
பெண் வேட்பாளர்களில் கிரிமினல் கேஸ் இருப்பவர்கள் 4 பேர்
இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது?
இப்ப மதுரை மேற்கு எடுத்துகிட்டீங்கன்னா போட்டியிடும் மூவருமே கிரிமினல் கேஸ் பதிவானவர்கள். அதில் இருவர் 10-ஆவதும் ஒருவர் டிகிரியும் படித்து உள்ளனர். அதில் கொலை முயற்சி வழக்கு யார் பேரில் இல்லையோ அவரை தேர்ந்தெடுக்கலாம்.ஆனால்,டிகிரி முடித்தவர் பேரில் கொலைமுயற்சி வழக்கு உள்ளது.எனவே 10 ஆப்பு படித்தவர் தான் ஜெயிப்பாரோ.
அதுவே மதுரவாயல் தொகுதியினை எடுத்துக் கொண்டால் போட்டியிடும் மூவரில் இருவர் செக்ஷன் 302(மர்டர் கேஸ்), ஒருவர் செக்ஷன் 307 கொலை முயற்சி வழக்கும் பதிவாகி உள்ளது. மர்டரை விட அட்டம்ட் மர்டர் பரவாயில்லை என்பதால் செக்ஷன் 307 பதிவாகி உள்ளவருக்கு ஓட்டு போடலாமோ.
அதுவே நாகப்பட்டிணம் தொகுதியினை எடுத்துக் கொண்டால் ஒருவர் அட்மட் மர்டர்,மர்டர் அது இது என்று 10 கிரிமினல் கேஸ்களில் சிக்கி உள்ளார். நல்லவேளை அவர் 10 ஆவது தான் படித்து உள்ளார். எனவே 10 கேஸ்கள் மட்டுமே.இன்னும் படித்து இருந்தால்??
ஆகா, தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பெரிய கட்சியினை சேர்ந்த மூவருமே கிரிமினல் வழக்குகளில் சிக்கவில்லை. இப்படி மூவருமே நல்லவங்கன்னாலும் குழப்பம் தான்.அதனால்,ரோடு போட்டது யாரு?அந்த ரோடை பாழாக்கியது யாருன்னு தேடணும்.
வேலூர் பரமாத்தி தொகுதியில் போட்டியிடும் ஒருவரின் மேல் 36 கிரிமினல் கேஸ்கள்.மனிதர் எம்.ஏ.பொலிட்டிகல் சயின்ஸ். அடகொக்கமக்கா!!!
அம்மா மேல் 10 கேஸ்கள்.படித்தது 10ஆப்பு.
அய்யா மேல் 1 கேஸ்-எதிர்த்து போட்டியிடுபவர்கள் மேல் ஒரு கேஸும் இல்லை.அய்யாவும் 10 ஆப்பு பாஸ்
கேப்டன் மேல் 1 கேஸ்.இவரும் 10 ஆப்பு பாஸ்
ஸ்டாலின் மேல் நோ கேஸ்-டிகிரி ஹோல்டர்.
இப்படியே பார்த்தோமானால் யாருக்கு ஓட்டு போடறதுன்னே தெரியலை. முதல் முறையாக ஓட்டு போடப்போகும் என் மகன் என்னை கேட்கிறான் யாருக்கும்மா ஓட்டு போடறதுன்னு? ஏண்டா இப்படி ஒரு கேள்வி என்னை பார்த்து கேட்ட?இதற்கு பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம்டா.எக்ஸாம்னா சாய்ஸில் இந்த கேள்வியினை விட்டுடலாம்.
இந்த கணக்கெல்லாம் தோராயமாக எடுக்க உதவிய தளம் இதோ http://myneta.info/tamilnadu2011
அதுல கிரிமினல் கேஸ் பதிவானர்கள் 140 பேர்..அம்மா,அய்யா,கேப்டன் இவர்களையும் சேர்த்து.
அதுல கொலை செய்ய முயற்சித்தவர்கள் என்று கேஸ் இருப்பவர்கள் 25 பேர்..
அதுல 5ஆப்பு வரை படித்தவர்கள் 50 பேர்கள்
அதுல 10ஆப்பு வரை படித்தவர்கள் 200 பேர்கள்
டிகிரி வரை படித்தவர்கள் 250 பேர்கள்
முதுகலை படித்தவர்கள் 50 பேர்கள்
வக்கீல்,டாக்டர் மீதம் உள்ளவர்கள்.
பெண் வேட்பாளர்களில் கிரிமினல் கேஸ் இருப்பவர்கள் 4 பேர்
இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது?
இப்ப மதுரை மேற்கு எடுத்துகிட்டீங்கன்னா போட்டியிடும் மூவருமே கிரிமினல் கேஸ் பதிவானவர்கள். அதில் இருவர் 10-ஆவதும் ஒருவர் டிகிரியும் படித்து உள்ளனர். அதில் கொலை முயற்சி வழக்கு யார் பேரில் இல்லையோ அவரை தேர்ந்தெடுக்கலாம்.ஆனால்,டிகிரி முடித்தவர் பேரில் கொலைமுயற்சி வழக்கு உள்ளது.எனவே 10 ஆப்பு படித்தவர் தான் ஜெயிப்பாரோ.
அதுவே மதுரவாயல் தொகுதியினை எடுத்துக் கொண்டால் போட்டியிடும் மூவரில் இருவர் செக்ஷன் 302(மர்டர் கேஸ்), ஒருவர் செக்ஷன் 307 கொலை முயற்சி வழக்கும் பதிவாகி உள்ளது. மர்டரை விட அட்டம்ட் மர்டர் பரவாயில்லை என்பதால் செக்ஷன் 307 பதிவாகி உள்ளவருக்கு ஓட்டு போடலாமோ.
அதுவே நாகப்பட்டிணம் தொகுதியினை எடுத்துக் கொண்டால் ஒருவர் அட்மட் மர்டர்,மர்டர் அது இது என்று 10 கிரிமினல் கேஸ்களில் சிக்கி உள்ளார். நல்லவேளை அவர் 10 ஆவது தான் படித்து உள்ளார். எனவே 10 கேஸ்கள் மட்டுமே.இன்னும் படித்து இருந்தால்??
ஆகா, தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பெரிய கட்சியினை சேர்ந்த மூவருமே கிரிமினல் வழக்குகளில் சிக்கவில்லை. இப்படி மூவருமே நல்லவங்கன்னாலும் குழப்பம் தான்.அதனால்,ரோடு போட்டது யாரு?அந்த ரோடை பாழாக்கியது யாருன்னு தேடணும்.
வேலூர் பரமாத்தி தொகுதியில் போட்டியிடும் ஒருவரின் மேல் 36 கிரிமினல் கேஸ்கள்.மனிதர் எம்.ஏ.பொலிட்டிகல் சயின்ஸ். அடகொக்கமக்கா!!!
அம்மா மேல் 10 கேஸ்கள்.படித்தது 10ஆப்பு.
அய்யா மேல் 1 கேஸ்-எதிர்த்து போட்டியிடுபவர்கள் மேல் ஒரு கேஸும் இல்லை.அய்யாவும் 10 ஆப்பு பாஸ்
கேப்டன் மேல் 1 கேஸ்.இவரும் 10 ஆப்பு பாஸ்
ஸ்டாலின் மேல் நோ கேஸ்-டிகிரி ஹோல்டர்.
இப்படியே பார்த்தோமானால் யாருக்கு ஓட்டு போடறதுன்னே தெரியலை. முதல் முறையாக ஓட்டு போடப்போகும் என் மகன் என்னை கேட்கிறான் யாருக்கும்மா ஓட்டு போடறதுன்னு? ஏண்டா இப்படி ஒரு கேள்வி என்னை பார்த்து கேட்ட?இதற்கு பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம்டா.எக்ஸாம்னா சாய்ஸில் இந்த கேள்வியினை விட்டுடலாம்.
இந்த கணக்கெல்லாம் தோராயமாக எடுக்க உதவிய தளம் இதோ http://myneta.info/tamilnadu2011

